இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!
காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அறிவித்தார். 1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்: வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை …
Image
மதுரை ராஜாஜி மருத்துவமனை கழிவறையில் ஆக்சிஜன்;கெத்துகாட்டும் டீன் சங்குமணி!
கொரோனா நோயாளிகள் கழிப்பறையில் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நோயாளிகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதாக டீன் சங்குமணி தெரிவித்துள்ளார்.  கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு திடீர் என்று உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது அதிகரித…
Image
ஆவணிமூல திருவிழா;திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி புறப்பாடு ரத்து!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல திருவிழா பாண்டியராஜாவாக குன்றத்து சுவாமி புறப்பாடு ரத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல திருவிழாவிற்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வாணையம்மாளுடன் பாண்டியராஜாவாக கலந்துக்கொள்வார். இச்சுப நிகழ்விற்கு திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப்பெருமான் ப…
Image
ஜன்தன் யோஜனா திட்டம் ஆறு ஆண்டுகள் நிறைவு!
பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் ஜன்தன் யோஜனா வெற்றிகரமாக செயல்படுவதற்கு அயராது உழைத்த அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். “ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்…
Image
போதையில் இளைஞர் அட்டகாசம்;முகத்தில் வெந்நீரை ஊற்றிய இளம்பெண்!
போதையில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞரின் முகத்தில் இளம்பெண் ஒருவர் வெந்நீரை ஊற்றினார்.  சேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜனார்த்தனன்(24). இவர் அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகளிடம் தகராறில் ஈடுபட்டும், தினமும் மது …
Image
சிறு-குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசனை!
திருவாரூரில் ரூ.22.06 கோடியில்  23 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.781 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பில் நல உதவி வழங்கினார். திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பி.ஆர்.பாண்டியன், ரங்கநாதன், கிருஷ்ணமணி, சத்யநாராயணன் உள…
Image